சென்னை : பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான 4 கல்லூரிகளின் முதல்வர்களை தகுதிநீக்கம் செய்த உத்தரவுக்கு தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 4 கல்லூரிகளின் முதல்வர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 4 பேரின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி சசிதரன் தலைமையிலான அமர்வு, தனிநீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி