ஹைதராபாத்: இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு 213 ரன்களை ஹைதராபாத் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 81, சஹா 28, பாண்டே 36 ரன்கள் எடுத்தனர். 213 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்க உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி