×

பொள்ளாச்சியில் கருக்கலைப்பு செய்ய ஊசி போடப்பட்ட 5 மாத கர்ப்பிணி உயிரிழப்பு

கோவை: கோவை பொள்ளாச்சியில் கருக்கலைப்பு செய்ய ஹோமியோபதி மருத்துவரால் ஊசி போடப்பட்ட 5 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். 2 நாட்களுக்கு முன் ஊசி போட்டுக்கொண்ட வனிதா இன்று உயிரிழந்தார். தப்பியோடிய மருத்துவர் முத்துலட்சுமியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Pollachi , Abortion, death
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!