×

பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிய உத்தரவு

சென்னை: கொலை முயற்சி புகார் தொடர்பாக பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ சத்யா மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக நிர்வாகி சுரேஷ் என்பவரை தாக்கியதற்காக சத்யா, அவரது கணவர் பன்னீர்செல்வம் மீது வழக்குபதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் துரைப்பாடியில் அதிமுக தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் தன்னை தாக்கியதாக சத்யா மீது சுரேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Panthurthi AIADMK MLA , Panruti, AIADMK, MLA
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...