சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள பாட்ஷாவின் பரோல் மனுவை பரிசீலிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியது. பாட்ஷாவின் பரோல் மனுவை 10 நாட்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி