×

மன்னார்குடி தபால் நிலையத்தை தாக்கிய ஊழியர் கைது

மன்னார்குடி: மன்னார்குடியில் உள்ள  தலைமை தபால் நிலையத்தை தாக்கிய ஜோயல் ராஜ் கைது செய்யப்பட்டார். நெல்லையை சேர்ந்த ஜோயல் ராஜ்  தனக்கு இடமாற்றம் வழங்காத கோபத்தில் தபால் நிலையத்தை சூறையாடினார். இதில் தபால் நிலைய மேலாளர் அறை,கம்பியூட்டர் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mannargudi Post Office , Mannargudi, post office, employee, arrested
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...