×

பொள்ளாச்சி விவகாரத்தில் விசாரணை ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது சிபிசிஐடி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிபிசிஐடி  விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது. சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் 40 சாட்சிகளை விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்திருந்த நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBCIT ,Pollachi ,CBI , In Pollachi case, investigative documents, CPI, CBCID
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில்...