பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைத்தது. சிபிசிஐடி எஸ்பி நிஷா பார்த்திபன் 40 சாட்சிகளை விசாரித்து வாக்குமூலங்களை பதிவு செய்திருந்த நிலையில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி