×

காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் தாக்க தீவிரவாதிகள் சதி: மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை

டெல்லி: ஜெய்ஷ்- இ-முகமது மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை உளவுத்துறை விடுத்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் உள்ள தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதலில் ஈடுபடக் கூடும் என உளவுத்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதல் போன்று மீண்டும் தாக்க தீவிரவாதிகள் சதி என்று மத்திய அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Terrorists ,attack ,Kashmir ,Pulwama ,government , Kashmir, Pulwama attack, terrorists, federal government, intelligence
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...