கரூர்: கரூர் வாஞ்சியம்மன் கோயில் வீதியில் வயதான தம்பதி முருகன்-வள்ளியம்மை ஆகியோர் விஷமருந்து தற்கொலை செய்துகொண்டனர். பராமரிக்க உறவினர்கள் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி