×

கரூரில் வயதான தம்பதி விஷமருந்தி தற்கொலை

கரூர்: கரூர் வாஞ்சியம்மன் கோயில் வீதியில் வயதான தம்பதி முருகன்-வள்ளியம்மை ஆகியோர் விஷமருந்து தற்கொலை செய்துகொண்டனர். பராமரிக்க உறவினர்கள் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karur ,Vishamundi , Karur, suicide
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்