×

பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ருக்மாங்கதன் என்பவர் கைது செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக தன் நண்பன் சிவராஜ் என்பவரை போலீசில் சிக்க வைக்க 100-க்கு அழைத்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bollinger ,railway station ,Pollachi , Pollachi railway station, bomb threat, arrest
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...