மதுரை: தற்போது உள்ள 9 பறக்கும் படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி