சென்னை: சேத்துப்பட்டு உதவி ஆய்வாளர் ரவிக்குமாரை கற்களால் தாக்கிய கார்த்திக், பிரவீன் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் சாலையில் தகராறில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்திய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி