×

ஃபானி புயல் எதிரொலி... புதுச்சேரியில் கடலில் குளிக்க தடை

புதுச்சேரி: ஃபானி புயல் காரணமாக புதுச்சேரியில் கடலில் குளிக்க சுற்றுலா துறை மற்றும் போலீஸ் தடை விதித்துள்ளது. புதுச்சேரியின் எந்த கடல் பகுதியிலும் குளிக்கக் கூடாது என்று சுற்றுலாத்துறை, காவல்துறை தடை விதித்துள்ளது. ஃபானி புயல் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fanny ,Puducherry ,sea , Fanni storm, Puducherry, sea, bathing barrier
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...