×

ஃபோனி புயல் காரணமாக தனுஷ்கோடியில் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை

தனுஷ்கோடி: வங்கக்கடலில் ஃபோனி புயல் உருவாக்கி உள்ள நிலையில் தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhanushkodi ,storm , FANI Storm, Dhanushkodi, Tourists,
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...