×

இலங்கை அம்பாறை பகுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு: ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு?

கொழும்பு: இலங்கை அம்பாறை பகுதியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பாதுகாப்புப்படை, தீவிரவாதிகள் இடையேயான துப்பாக்கிச்சண்டையில் 15 பேர் பலியாகினர். துப்பாக்கிச்சூட்டில் 6 ஆண்கள், 2 பெண்கள், 6 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area ,Ampara ,Sri Lanka ,ISS , Sri Lanka, Ampara, gunfire, IS
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...