×

ராமநாதபுரத்தில் முன்விரோதத்தில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் 2009-ம் ஆண்டில் ஆறுமுகத்தை முன்விரோதத்தில் கொலை செய்த பாண்டியராஜன் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டுள்ளது. அதனுடன் ரூ.50,000 அபராதமும்  விதித்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Ramanathapuram , In Ramanathapuram, indirectly, murder, life imprisonment
× RELATED புதுச்சேரியில் பிரபல தாதாவாக வலம்...