சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள பானி புயல் தமிழக கரையை கடக்க வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30- ம் தேதி பானி புயல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரம் நெருங்கி வரும் என தெரிகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி