×

வங்க கடலில் உருவாகியுள்ள பானி புயல் தமிழக கரையை கடக்க வாய்ப்பு இல்லை: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள பானி புயல் தமிழக கரையை கடக்க வாய்ப்பு இல்லை என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30- ம் தேதி பானி புயல் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரம் நெருங்கி வரும் என தெரிகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Bani ,state bank ,Bay of Bengal ,Meteorological Center , In the Bay of Bengal, the Bani storm, the Meteorological Center
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...