×

ஃபானி புயல்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படை

வேலூர்; அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புயல் பாதிக்கும் மாவட்டத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மாநில அரசு கோரும்பட்சத்தில் மீட்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fanny Storm: Preparedness National Disaster Rescue Force , Fanny Storm, National Disaster Rescue Force
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது