சென்னை; பள்ளிகளின் அருகே மாணவர்களுக்கு புகையிலை விற்பனை செய்யும் கும்பல் பற்றி போலீசிடம் புகார் அளிக்க வேண்டும் என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவு வழங்கினார். பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட், சிப்ஸ், வகையுடன் சிகரெட்டை விற்பனை செய்யும் வியாபாரம் அதிகரித்துள்ளது என்ற புகாரின் அடிப்படையில் உத்தரவு வழங்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி