×

காரைக்குடி அருகே கொடுத்த பணத்தை நண்பர் திருப்பித் தராததால் மனமுடைந்து தற்கொலை

காரைக்குடி: நண்பரை வெளிநாடு அனுப்ப தந்த ரூ. 8 லட்சம் திருப்பி கிடைக்காத விரக்தியில் காரைக்குடியை சேர்ந்த சின்னையா தற்கொலை செய்து கொண்டார். காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த சின்னையா தமது நண்பரை வெளிநாடு அனுப்ப ரூ. 8 லட்சம் அளித்திருந்தார். கொடுத்த பணத்தை நண்பர் திருப்பித் தராததால் மனமுடைந்த சின்னையா தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னையாவின் தந்தை வீரப்பன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Suicide ,Karaikudi , Karaikudi, money, friend, suicide
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க