×

வடமதுரை அருகே சிறுமியை வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த பிளஸ் 2 மாணவன்

திண்டுக்கல்: வடமதுரை அருகே சிறுமியை வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சி பிளஸ் 2 மாணவர் கொலை செய்துள்ளான். குரும்பட்டியில் வீட்டில் மர்மமான முறையில் 7-ம் வகுப்பில் இறந்து கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவன் கிருபானந்தன் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான். வன்கொடுமையின் போது உயிருக்கு போராடிய சிறுமியை மின்சாரம் பாய்ச்சி பிளஸ் 2 மாணவன் கொலை செய்துள்ளான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,Vadamadurai , Plus 2 student, electricity, student murder,
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...