×

சென்னைக்கு தென்கிழக்கே 1,440 கி.மீ.தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளடு: வருவாய் ஆணையர் பேட்டி

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கே 1,440 கி.மீ.தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சென்னையில் பேட்டியளித்து வருகிறார். அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறும் என்றும் தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Storm Center ,Interviewer Commissioner ,Chennai , Chennai, Southeast, Yal Center, Revenue Commissioner
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...