×

செவிலியர் பர்வினிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 4 குழந்தைகளை விற்றதாக வாக்குமூலம்

ஈரோடு : ஈரோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் பர்வீன் அமுதாவிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி விற்றதாக வாக்குமூலர் அளித்துள்ளார். விசாரணையில் அமுதவல்லியிடம் இருந்து 4 குழந்தைகளை வாங்கி மதுரை, திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.குழந்தை விற்பனை தொடர்பாக அமுதவல்லி, அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், செவிலியர் பர்வீன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children ,Parvin ,investigation , four children ,sold , investigation ,nurse Parvin
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...