×

காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அப்புறப்படுத்த டி.ஜி.பி.க்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிந்தாதிரிப்பேட்டை காவலர் குடியிருப்பில் வீடு ஒதுக்க கோரிய வழக்கில் தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,detention facility ,residents , In the detention house, illegally, DGP, the Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...