×

இலங்கை தலைநகர் கொழும்பில் போலீஸ் சோதனையில் 21 கையெறி குண்டுகள் சிக்கின

இலங்கை: இலங்கை தலைநகர் கொழும்பில் போலீசார் நடத்திய சோதனையில் 21 கையெறி குண்டுகள் சிக்கியுள்ளன. 21 கையெறி குண்டுகளும் உள்ளூரில் தயாரிக்கப்பட்டு உள்ளன என்று இலங்கை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கொழும்பின் முட்வால் என்ற இடத்தில் நடந்த சோதனையில் 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Colombo ,Sri Lanka , 21 grenades, been hit, police , Sri Lanka ,capital Colombo
× RELATED இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட...