இலங்கை: இலங்கை வான் எல்லைக்குள் மறு உத்தரவு வரும் வரை ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதித்து இலங்கை விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி