இலங்கை: கொழும்புவின் கம்பஹாவில் உள்ள பூகொட நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் இல்லை என இலங்கை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி