×

திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் தருவதாக கூறி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாலை மறியல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் தருவதாக கூறி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாலை மறியலில் ஈடுபட்டார். அதிமுகவினர் வாக்காளர்களுக்கு டோக்கனுக்கு தலா ரூ.500 பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் பொன்னுத்தாய் புகார் தெரிவித்துள்ளார். …

The post திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் தருவதாக கூறி மார்க்சிஸ்ட் வேட்பாளர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram ,AIADMK ,Tiruparangundram ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றத்தில் தண்டபாணி...