குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, வள்ளவிளை உட்பட கடலோர கிராமங்களில் திடீரென கடற்சீற்றம் அதிகரித்துள்ளது. 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு ஏப்ரல் 27,28-ம் தேதிகளில் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி