×

தீவிரவாத குழுவின் தலைவர் தற்கொலைப் படையாய் செயல்பட்டுள்ளார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் பேட்டி

இலங்கை: தீவிரவாத குழுவின் தலைவர் தற்கொலைப் படையாய் செயல்பட்டுள்ளார் என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூவன் பேட்டியளித்தார். இலங்கையின் சாங்கரி லா ஓட்டலில் தாக்குதலில் தற்கொலைப்படை தலைவன் பலியாகினான் என கூறினார். சர்வதேச தீவிரவாத அமைப்பின் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம் என கூறினார். தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது என தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ruwan ,group ,interview , Leader , radical group , suicide baton, Defense Minister Ruwan's,interview
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.