×

தென்காசி கோவில் யானை வள்ளி உயிரிழப்பு

தென்காசி : தென்காசி அருகே இலஞ்சி குமாரர் கோவில் யானை வள்ளி உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. கோவில் யானை வள்ளி பிரகாரத்தை வளம் வரும்போது மயங்கி விழுந்து உயிரிழந்தது. யானையை சரிவர பராமரிக்காததே உயிரிழப்புக்கு காரணம் என பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Death ,Tenkasi Temple Elephant Valli , Tenka,si Temple Elephant, Valli's Death
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...