×

முல்லைப்பெரியாறு அணை அருகே வாகனம் நிறுத்தம் அமைப்பதை எதிர்த்த வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: முல்லைப்பெரியாறு அணை அருகே வாகனம் நிறுத்தம் அமைப்பதை எதிர்த்த வழக்கை ஜூலை மாதத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை அருகே வாகனம் நிறுத்தம் அமைக்க சட்டவிரோதமாக கேரளா கட்டிடம் கட்டுவதாக தமிழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. முல்லைப்பெரியாறு அணை அருகே கட்டிடம் கட்ட தடை விதிக்க தமிழக அரசு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,parking stop ,Mullaiperiyar Dam , Supreme Court,postponed ,case against, setting up ,parking stop, Mullaiperiyar Dam
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...