×

உத்திரபிரதேசத்தில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல்

லக்னோ: உத்திரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்குச்சாவடி அதிகாரி கூறியதாக புகார் கூறி அவருடன் மோதலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் பாஜக தொண்டர்களிடம் இருந்து வாக்குச்சாவடி அதிகாரியை அழைத்துச் சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : activists ,BJP ,polling officers ,Uttar Pradesh , In Uttaranchal, polling officers, BJP volunteers, attacked
× RELATED குடவாசல் தாலுகாவில் 1691 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி