×

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு

புதுச்சேரி: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களில் கூடுதல் பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தேவாலயங்களிலும் தீவிர சோதனைக்கு பின்தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : churches ,Puducherry ,blasts ,Sri Lankan , Sri Lanka blasts, Puducherry, in churches, additional protection
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...