×

இலங்கை குண்டுவெடிப்பில் 5 இந்தியர்கள் பலி: சுஷ்மா ஸ்வராஜ்

டெல்லி: இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,children ,Sri Lanka ,Sushma Swaraj , Sushma Swaraj, Sri Lanka blast,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...