×

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் பலி: மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல்

டெல்லி: இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். லோகாஷினி, நாராயண் சந்திர சேகர், ரமேஷ் ஆகியோர் தொடர் குண்டுவெடிப்புகளில் பலியானதாக மத்தியமைச்சர் சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட இந்தியர்கள் கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகலாம் என்றும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sushma Swaraj ,Indians ,Sri Lankan , Sri Lankan blasts, Indians, murdered, middleman Sushma Swaraj
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை