×

4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்கணல் தொடங்கியது

சென்னை: 4 தொகுதிகள் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்கணல் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்துகின்றனர். சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : petitioners ,Introduction ,AIADMK , 4 Block Pre-election: Introduction to the petitioners to contest on behalf of AIADMK
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...