டெல்லி: இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.தீவிரவாதம் எந்த விதத்தில் இருந்தாலும் இந்தியா அதை அனுமதிக்காது. இலங்கை மக்களுக்கும், அரசுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி