×

இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: இந்திய வெளியுறவுத்துறை

டெல்லி: இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.தீவிரவாதம் எந்த விதத்தில் இருந்தாலும் இந்தியா அதை அனுமதிக்காது. இலங்கை மக்களுக்கும், அரசுக்கும் இந்தியா உறுதுணையாக நிற்கும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : families ,Indian State Department ,Sri Lankan , Sri Lankan blasts, mourning, Indian State Department
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை