×

குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி பற்றி துரித விசாரணை நடைபெறுகிறது: இலங்கை அதிபர் அலுவலகம்

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்புக்கான பின்னணியை கண்டறிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என இலங்கை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன என்பது பற்றி துரித விசாரணை நடைபெறுகிறது, விசாரணைக்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : investigation ,maneuver ,President ,Sri Lankan , Blast, maneuvering, quick investigation, office of the chancellery of Sri Lanka
× RELATED ‘ராமஜெயத்தின் வாயில் துணி.. ...