×

திருச்சி துறையூர் அருகே கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திருச்சி: திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். கருப்பசாமி கோவிலில் சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு படிக்காசு வழங்கும் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உரிழந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple ,Trichy Duraiyur , Trichy, temple festival, crowd crowd 7 dead
× RELATED முக்கட்டி மாரியம்மன் கோவில் திருவிழா...