ஹைத்ராபாத்: ஐதராபாத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் தீவிரவாதி ஒருவரை கைது செய்துள்ளனர். மைலர் தேவரப்பள்ளி என்ற இடத்தில் சோதனை நடத்திய என்.இ.ஏ. அதிகாரிகள் தஹிர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.தலைவரை கொலை தஹிர் திட்டமிட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி