×

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆலோசகர் ஜாமீன் கோரி மனு : காவல்துறை பதிலளிக்க உத்தரவு


சென்னை : நீதிமன்றத்துக்கு போலி அறிக்கை அளித்ததாக கைதான தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஆலோசகர் ஜி.வி.குமார் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணையின் போது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஏப். 22-ல் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Counsel , Fake report, adviser, GV Kumar, bail, petition
× RELATED பொன்முடிக்கு பதவிப் பிரமாணம்...