புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரச்னை ஏற்பட்ட பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கற்கள் வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 75% நகரப் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பிரச்சனை தொடராமல் தடுக்க மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி