×

உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை மேம்பாலத்தில் அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து : 40 பயணிகள் காயம்

விழுப்புரம் : உளுந்தூர்பேட்டையில் புறவழிச்சாலை மேம்பாலத்தில் அடுத்தடுத்து 3 ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டதில் 40 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தனியார் ஆம்னி பேருந்து பழுதாகி நின்றதால் பின்னால் வந்த பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதின. விபத்தில் காயம் அடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passenger ,Ulundurpet , Ulundurpettai, Amni, Buses, passengers, injury, accident, traffic
× RELATED உளுந்தூர்பேட்டை தொகுதி வாக்குப்பதிவு...