×

தமிழக அரசை கண்டித்து ஏப்.24-ல் வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்

சென்னை: தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து ஏப்.24-ல் வி.சி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். பொன்பரப்பி சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தபடுகிறது என்றும், அனைத்து மாவட்டங்களிலும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VCC ,demonstration ,Thirumavalavan , The Tamil Nadu Government, condemned, demonstrated, Thirumavalavan
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...