×

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கிணறு வெட்டும்போது 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலந்தூர் கிராமத்தில் கிணறு வெட்டும் போது கயிறு அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : well ,Tiruvannamalai district ,Chengam , Tiruvannamalai, Chengam, death
× RELATED நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் மூலம்...