சென்னை : இதழியலில் ஈடு இணையற்ற அரசனாக விளங்கியவர் சிவந்தி ஆதித்தனார் என சீமான் கூறியுள்ளார். வரும் தலைமுறை மத உணர்வில்லாத தலைமுறையாக உருவாக வேண்டும் என்றும், நவீன யுகத்தில் சாதி மோதல் அருவருக்கத்தக்கது, இதை வைத்து அரசியல் செய்வது இழிவானது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழ் சமூகத்தில் சாதி இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி