×

திருவண்ணாமலையில் கிரிவலத்துக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்காததை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் ரயில் நிலையத்தில் காட்பாடி செல்லும் பயணிகள் ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை கிரிவலத்துக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்காததை கண்டித்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : protest ,Tiruvannamalai , In Tiruvannamalai, kiravala, condemning, rail stroke fight
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 இடங்களில்...