ஆற்காடு : அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு கீழ்விஷாரத்தில் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த மத்திய பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச்சூட்டை அடுத்து கூட்டத்தினர் கலைந்து ஓடியதில் சிலர் காயமடைந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி