×

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது

சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 38 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்தது.சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.6 மணிக்குள் வரிசையில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : polling ,Puducherry ,Tamilnadu , Tamilnadu, Puducherry, with 6 pm, voting
× RELATED மாவட்டத்தில் 347 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா